Sunday, August 12, 2007

5.கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப்படைத்த இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்….

எனது பல நாள் குழப்பம்
இன்றுதான் தீர்ந்தது…

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

No comments: