Sunday, August 12, 2007

4.பேரிழப்பு

நேற்று
உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்!
தவற விட்டேன்

தயவுசெய்து என்
கவிதைத்தொகுப்பை மாத்திரமாவது
திருப்பிக்கொடு….

No comments: